here comes the 23 rd episode
EPISODE 23
Hi.....Malli .....
good morning....
குருவை மிஞ்சிய மாணவி ஆகிவிட்டாள்,...
லூட்டியிலும்....
சொத்து என்று வந்தாலே ,கூடவே பிரச்சனையும் வரும் போல...
ஆனால்,இங்கு வேற ரூபத்தில்....
சார்,மூன்றாவது மனிதனாக,
வாழ்க்கையின் நிதர்சனத்தைப் பற்றிய
உண்மை நிலையை விளக்கி சொல்கிறான்...
கிளியோ,அவளின் காதல் கணவன் ,
தான் விரும்பிய வார்த்தைகளை சொல்ல வேண்டும்
என எதிர்பார்க்கிறாள்...
வாழ்வின் யாதார்தத்திற்கும்,எதிர்பார்ப்புக்கும்
இடையே நடக்கும் போராட்டம்...
மல்லியின் பதில் என்னவாக இருக்கும்....?????