அதுக்கு ஏன் வேற ரூம்ல இருக்கணும் ..யார்ட்ட சொல்ல போறாங்க..
பிரிக்கிறதே வேலையா போச்சு சவீக்கு ..
ஒரு ud இருக்குன்னு தான் அங்கே வந்து பொங்கினாளா ..
இது போதும் எனக்கு ...
பிரச்சனை முடிஞ்சுது அவன் போறான், பின்னாடியே போறதை விட்டு இவ சோபாவில உட்கார்ந்தா அவன் என்ன பண்ணுவான்... நானும் தான் பாவம் என்ன பண்ணுவேன், இதுக்கு மேல ரெண்டு பேரையும் பிரிச்சு வைச்சு நான் என்னம்மா செய்ய போறேன்...