ஹாய் சவீதா,
எதிர்பாராத பதிவு. செபாஸ்டியன் இந்தளவு உணர்ந்து பேசுவானென்று எதிர்பார்க்கவில்லை அதுவும் அஷ்வினியை விரும்பும்போது. அருமையான வரிகளும் கூட. திருமணத்திற்கு முன்னிருந்தே மித்து சைத்துவை காதலித்ததை அறிந்துவிட்ட சைத்துவின் மனம் என்ன எண்ணும். மித்து மறைத்துவிட்டதை நினைத்து வருந்துவானா ( முதலிரவில், என் கடமையை முடித்துவிட்டேன் அதனால் என் மீது நம்பிக்கை உள்ளதா என்று கேட்டானே? ) இல்லை அவள் காதலித்ததை நினைத்து மகிழ்ச்சியடைவானா? ஆவலுடன் காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்காக.