Sundaramuma
Well-Known Member
Wow..நல்லா இருக்கு ....மணிஹாய் மல்லி சிஸ்
உங்கள் கடுமையான உழைப்பு 100 எப்பி
ரொம்ப சந்தோசம் முதல் எப்பியில் ஆரம்பித்த சிவப்பு வரிகள் ....கடைசி எப்பியில் அதையே கொண்டு வந்து முடித்தது ரொம்ப சூப்பர்...
விஷ்வேஸ்வரன் இப்படி ஒருத்தர் நிஜ வாழ்க்கையில் எங்காவது வாழுவார்....அப்படி ஒருத்தர எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு ரொம்பபபபப நன்றி...
சங்கீதவர்ஷினி மாதிரி பெண்...
இவர்கள் இருவரும் வெவ்வேறு குணம், குடும்ப பராம்பரியம்,எல்லாத்திலும் வேறா இருந்தவங்களை நிறைய கஷ்டத்திற்கு பிறகு இணைத்துவிட்டீங்க... பெண்களின் சார்பா பொதுவெளியில் பேச முடியாத பேச கூடாது என்று போதித்த ஒரு விசயத்தை கதைக்கருவா எடுத்து நீங்கள் இந்த கதையை கையாண்டது மிகச்சிறப்பு...நிஜ வாழ்க்கையில் எந்த புரட்சி
பேசுகிற பெண் என்றாலும்...சாதாரண பெண் என்றாலும் பேச முடியாத ஒன்றை ரொம்ப தரமான எழுத்து மற்றும் பாடல் வரிகளால் உணர்த்தியிருப்பீங்க....மிகச்சிறப்பு சிஸ்.
ஆண் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்கிற பெண் உலகத்தில் உள்ள பெண் சார்பாக மிக்க நன்றி.
இது அத்தனையும் புரிந்து தன்னை திருத்திக்கொண்ட ஒரு நாயகன்....கனவு நாயகன் எங்க விஷ்வேஸ்வரன்...
குட்டி விமர்சனம்.....