E10 - யாகாவார் ஆயினும் நா காக்க (இறுதி)

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ஷோபா சிஸ்... ரொம்ப அழுத்தமான கதையையும் அழகா மென்மையா கொடுக்க முடியுமின்னு காட்டிட்டீங்க..

அர்ஜுன் தவறி விட்ட வார்த்தையையும் மாமியாரின் வார்த்தைக்கும் மட்டும் அவள் மனதில் இடம் கொடுத்திருந்தால் இன்றைய சந்தோஷம் கானல் நீராய் போயிருக்கும்..

சந்தர்ப்பமும் சூழலும் தான் அனைத்து விசயத்திற்கும் காரணம். அதை அம்மூ போன்று சீர் தூக்கி பார்த்து வாழ்ந்தால் பிரிவு என்பது எப்போதும் நேராது யாரின் வாழ்விலும்....

தொடரட்டும் உங்களின் எழுத்து பயணம்.. வெற்றி பாதையில் வீர நடையிட்டு.....
 

Saroja

Well-Known Member
அம்மு சொல்லும் வரிகள் அருமை
அருமையான கதை
நல்ல தலைப்பு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top