அழகான ஆரம்பம்.... அன்பான குடும்பம்......
எனக்கு பிடித்தது கதையின் தலைப்பு .... கனவுகளின் சுயம்வரமே .........
சுயம்வரம் என்றதும் நினைவுக்கு வந்தது ........ திரௌபதி சுயம்வரம்.....திரௌபதியின்
கனவு நாயகனுக்கு ஏற்ப இருந்தவன் கர்ணன்...... அனால் கண்ணன் அறிவுரை படி அவள் தேர்ந்து எடுத்ததோ அர்ஜுனன் ...... அதனால் தான் நமக்கு மஹாபாரதம் ......
இங்கே யாருக்கு என்னென்ன கனவுகள்....... எதை எப்போது ஏன் எதற்கு தேர்த்தேடுக்க போகிறார்கள்....... அதன் விளைவுகள்....... என் மனதில் ஓடிய எண்ணங்கள் இது தான் .....
Good episode.....
Thank you very much. Pons
பிலிப் புக்ல கதை தலைப்பு அழகாக தமிழில் கொடுக்கலாமே......ஆங்கிலத்தில் கொடுத்ததில் ஒரு எழுத்து விடுபட்டு இருக்கிறது ...... கவனிக்கவும்....