கைகேயிக்கு வாக்கு தரல, அவங்க அப்பாக்கு கொடுத்ததா சொல்லுவாங்க, இதே கருத்தை ராமர் பரதன் கிட்ட சொல்வார், அந்தக் கட்டத்தில இதுக்கான பதில் உங்களுக்கு தெரிய வரும்.
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்
என்ன இது புதுசா இருக்கு, ஆதி டியர்?
கல்யாணம் செய்யும் பொழுதே கைகேயிக்கு தசரதர் வாக்கு கொடுத்தாரா?
இதுவரை நான் படித்த ராமாயணக் கதையில் இது போல ஒரு இடத்தில் கூட சொல்லியிருக்கவில்லையே
ஆமா..எல்லா காலத்திலையும் பலதாரமணம், என்னதான் காரண காரியங்களை சொன்னாலும், கடைசில பிரச்சினைகள் தான் கொண்டு வரும்.