உயிரோடவா விட்டாள்???
அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்...... ரெண்டு பேரும் பண்ணுறதா இல்லை........
பார்த்த இடத்திலேயே சுட்டுத்தள்ளனும் நாய்களை..... அப்போ தான் பயம் இருக்கும்......
பணத்தின் பின்னால் ஓடி moral எல்லாம் இப்போ கிடையாது.......
விக் நங்கை பேசிய பேச்சு ரெண்டுபேரையும் கட்டிவைக்குது எல்லைக்குள்.......
பக்கத்தில் இருக்கும் போது தெரியலை..... வீடியோ ல பார்த்து என்ன பண்ணபோறானாம்......
அதுக்கு கோபம் வேற.......