பொண்டாட்டிகிட்ட சொல்ல ஈகோ பார்க்கும் ஆண்கள் நிறைய இருக்காங்க...... தப்பா நினைச்சுப்பாளோ??? பொம்பளை எனக்கு ஆலோசனை சொல்றதா??? இப்படி சில ரீசன்ஸ் வச்சிருப்பாங்க......
தாம்பத்யத்தின் அடிப்படையே ஈகோ தாண்டி போறதும் அது கொடுக்கும் நம்பிக்கையும் தான்..... இருந்தும் பிரச்சனைகளை சொல்ல யோசிப்பாங்க பொண்டாட்டிகிட்ட.....
இப்போ போய் அவ கேட்டாலோ/ஆலோசனை சொன்னாலோ இவளுக்கு எப்படி தெரியும் னு மாணிக்கவாசகம் மேல கோபம் அதிகமாகும்...... சேனா சொல்ற மாதிரி அவனுக்கு சொல்லனும்னா சொல்லட்டும்..... இல்லையா அவனே அதில் இருந்து வெளியே வரட்டும் தான்...... அபி கிட்ட தெரியாத மாதிரி நடந்துக்கிறது தான் சேனாக்கு நல்லது.....
இப்போ மாணிக்கவாசகம் குடுத்த கவர் காப்பாத்திச்சா இல்லை சேனாவா???