லூசாடா நீ???
அப்பான்னா என்ன சித்தப்பான்னா என்ன???
பொண்ணுங்க வாழ்க்கை நலன் இருக்க விசாரிக்கறது தப்பில்லையே......
ஏற்கெனவே ரெண்டு பேரும் மோதியிருக்கீங்க ஸ்கூல் விஷயத்தில்.......
அப்போ சித்தப்பா கேட்ட கேள்வியில் என்ன தப்பு???
ஏன்பா அபி பொண்டாட்டி எப்போ தள்ளிபோவான்னா கல்யாணம் ஆனதும் அவங்க வீட்டுல நல்லதுக்கு பண்ணுறதை எல்லாம் பார்த்து கடுப்பாகுற புருஷன் அது எதுக்கு பண்ணுனாங்கன்னு சொல்லியும் புரிஞ்சுக்காமல் இருக்கிறப்போ தான்......
உன் தலைல நீயே மண்ணை வாரி போட்டுக்குற.....
என்ன பண்ணுறது உன் விதி அப்படி இருக்கு பட்டு தான் திருந்தணும்னு.......