மாமியார்னா பெரிய terror மாதிரியே நினைக்கிறாங்க சாதனா.....
மாமியார் இல்லாத வீடா போச்சாம்......
ஏதாச்சும் சொன்னால் பதில் பேசுறதுக்கு தப்பா???
தூங்காமல் இருக்க கம்பெனியா
சரிதான்.......
பாயிண்ட் பாய்ண்டா பேசுறவங்க வக்கீலுக்கு படிச்சவங்க மட்டும் தானாடா
நாங்கெல்லாம் தெறிக்கவிடுவோம் பாயிண்ட் பேசி..... so ரொம்ப பேசுறா னு சொல்லிடுவாங்க.....
பாலிஷா பேசி பின்னாடி குத்துறவங்க நல்லவங்களாகிடுவாங்க.....
இதானே இன்றைய உலக நியதி.....
பதிலுக்குப் பதில் என்னால பேசமுடியலைன்னதும் விழுந்திட்டிட்டியேமா
எப்படி உன் வாயை அடைச்சுட்டான் பாரு
இதுல இவனுக்கு பேசத்தெரியலையாம்..... நாம நம்பணுமாம்.....
************
அது பிராந்தன் தானே