என்னாஆஆஆஆது?
வேணுகோபால்தான் மாறனைப் போக வைச்சாரா?
மகனின் காதலுக்காகவா?
அவர் சொன்னால் இவன் ஏன் போனான்?
போனவன் அப்படியே போகாமல் கல்யாணமான பொண்ணுக்கிட்டே இப்போ வந்து எதுக்கு கையைப் பிடிச்சு இழுத்து வம்பு பண்ணுறான்?
மிதிலாம்மா வராட்டி என்ன ஆகியிருக்குமோ?
இவள் போன் இல்லாட்டினா என்ன?
வேற கடையிலிருந்தாவது தனுஷ்ஷுக்கு போன் பண்ணியிருக்கலாமே இந்த லூசு புவனா