வேரில் நான் அழுதேன்.. 20

Advertisement

புரிந்து நடந்து கொள்ளும் புருஷன் என்றால் மாமியாரை அனுசரிக்கலாம் ஆனால் சர்வா?
அது தான் நேத்ராக்கும் ஆதிக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.. பட் அது ஆதிக்கு புரிலயே.. சோ சேட்.. thank u sis..
 
ஆதி நல்ல ரோல் மாடல் செலக்ட் பண்ணின....... விசாலம் வாயா இல்லை?????? குத்தூசியா??????? இப்படி குத்திகிட்டே இருக்கு...... இதெல்லாம் புரியாது சர்வாக்கு மண்டக்கனம் புடிச்சவன்...........
விசாலத்துக்கும் தும்பை பூ ரெடி பண்ணி வைங்க sago.. நானே அடிச்சு தொங்க விட்டுடறேன்....
Thank u sago..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top