Thank you Revathi sisNice ud
Thank you MaryMadras sisவிஷ்வா, துளசி தனியா இருந்து யோசிக்கட்டும் என நினைக்காமல் ,அவளோடு பேசியிருந்தாலே சமாதானம் ஆகி இருப்பா.
கல்யாணம் நடந்த விதம் தான் ஏத்துக்க முடியலை, விஷ்வாவை பிடித்து தான் இருக்கு.வினய் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டது எல்லோருக்கும் சந்தோஷம்.
நான் இருக்க வேண்டிய இடத்தில் வினய்யா என விஷ்வா கோபப்பட்டு என்ன பிரயோஜனம், துளசி முன்னாடி கூட வராம ஒதுங்கி இருந்தா அவளுக்கு உன் காதல் எப்படி தெரியும் விஷ்வா.
Thankyou Janavi sisகொஞ்சம் ரெண்டு பேரையும் பேச விடுங்கள்... சரியாகும் Nice ud sis