apsareezbeena loganathan
Well-Known Member
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே....
ருத்ர பிரார்த்தனா.....
நாயகன் : சரண்
நாயகி : கீர்த்தி
சரண் :
அன்பும் அமைதியும்
அக்கா மகள்களிடம்
தாய் மாமனாக பாதுகாக்கும் கண்ணியமாய் நடக்கும்
சோ ஸ்வீட் சாக்லேட் பாய் சரனை காதல் தன் இயல்பை மாற்றி கடுமையாகவும் தனியாக நின்று கோபத்துடன் தெரியும்
ரக்கெட் பாயாக மாற்றி வச்சிருக்கீங்க
கீர்த்தி :
பயந்த சுபாவம் உள்ள
புன்னகையில் தவழும்
பெண்ணரசி இவள் .....
தந்தையின் பாசத்தில்
தாயின் அரவணைப்பில்
சொர்க்கத்தில் வாழும் தேவதை...
காதலில் விழுந்து
சரண் கை பிடித்து
சந்தோஷமாக வளம் வரும் கீர்த்தி
சில பல காரணங்களால்
தன்னையே வெறுத்து
தன் காதலிடமிருந்து தவிர்த்து தன்னிலைப்படுத்தி
தனக்குள்ளே மறுகும் கீர்த்தி.....
தவறான தந்தையிடம் பிறந்த தவப்புதல்விகள் இரண்டு...
தந்தை சிறுவயதிலேயே
தன்னை தள்ளி வைத்து தண்டித்ததற்கு
தண்டனை கொடுக்க
தவறான முடிவு எடுக்கும் ப்ரீத்தி தவறுக்கு துணை போகும் கீர்த்தி..
தங்கையின் வாழ்வை பறித்து
தன் பழியை நிறைவேற்றிக் கொள்ள.....
தங்கையின் காதல் வாழ்வு
தரைமட்டமாய் போக....
கள்ளம் கபடம் இல்லா புன்னகையில் கீர்த்தி மேல்
காதல் கொள்ளும் சரண்
காதலில் பிரிவு சோகம் துரோகம்
காதலியே நம்பிக்கை துரோகம் புரிய
காதலை வெறுத்து
கண்காண தூரம் சென்று
காலம் கடந்து கீர்த்தியை
கல்யாணம் புரிந்து
கோபமாய் திரியும் சரண்....
புரிதல் இல்லாமல்
பிரிந்து சென்று வாடும்
பாசமான இரு உள்ளங்கள்
புரிந்த பின்......
பகிர்ந்து கொள்ளும் உணர்வுகள் அருமை....
உணர்வுகளும்
உணர்ச்சிகளும் நம்மை
உலுக்கி பார்க்கும் கதை.....
அழுது வடியும் கீர்த்தி
அன்பை மனதில் வைத்துக் கொண்டு
அருகாமையில் தவித்துக் கொண்டிருக்கும் சரண்.....
அனைவரும் சரண் பக்கம் இருக்க அவளுக்கு துணையாய் எழிலின் அன்பும் அரவணைப்பும்
அவளை மீட்டெடுத்து
அவர்களுக்குள் புதைந்த
காதலை தட்டி எழுப்பி மீண்டும்
காதல் கொள்ளும் கீர்த்தி.....
காதலே காதலை கொன்று மீண்டும்
காதலே காதலை வாழ வைக்கிறது.....
அழும் கீர்த்தி
உணர்வுகளின் உச்சம்
அடாவடி கீர்த்தி
அன்பின் சொச்சம்......
காதலி கீர்த்தி
காதலின் மிச்சம்.....
அவ்வளவுதானா என்று சரண்
அள்ள அள்ள குறையாத காதலை அவளுக்கு புகட்டிடும் நேரமும் அவர்களின் அந்தரங்க காதலில் நம்மையும்
அவர்களுக்குள் நம்மையும்
காதலிக்க வைத்து விடுகிறது....
கீர்த்தி சரணின் அளவுக்கு அதிகமான
காதலில் முத்து போல
மூன்று பிள்ளைகள்.....
நிறைவாக இருந்தது.....
அருமை சகி....
வாழ்த்துக்கள்
.......
ருத்ர பிரார்த்தனா.....
நாயகன் : சரண்
நாயகி : கீர்த்தி
சரண் :
அன்பும் அமைதியும்
அக்கா மகள்களிடம்
தாய் மாமனாக பாதுகாக்கும் கண்ணியமாய் நடக்கும்
சோ ஸ்வீட் சாக்லேட் பாய் சரனை காதல் தன் இயல்பை மாற்றி கடுமையாகவும் தனியாக நின்று கோபத்துடன் தெரியும்
ரக்கெட் பாயாக மாற்றி வச்சிருக்கீங்க
கீர்த்தி :
பயந்த சுபாவம் உள்ள
புன்னகையில் தவழும்
பெண்ணரசி இவள் .....
தந்தையின் பாசத்தில்
தாயின் அரவணைப்பில்
சொர்க்கத்தில் வாழும் தேவதை...
காதலில் விழுந்து
சரண் கை பிடித்து
சந்தோஷமாக வளம் வரும் கீர்த்தி
சில பல காரணங்களால்
தன்னையே வெறுத்து
தன் காதலிடமிருந்து தவிர்த்து தன்னிலைப்படுத்தி
தனக்குள்ளே மறுகும் கீர்த்தி.....
தவறான தந்தையிடம் பிறந்த தவப்புதல்விகள் இரண்டு...
தந்தை சிறுவயதிலேயே
தன்னை தள்ளி வைத்து தண்டித்ததற்கு
தண்டனை கொடுக்க
தவறான முடிவு எடுக்கும் ப்ரீத்தி தவறுக்கு துணை போகும் கீர்த்தி..
தங்கையின் வாழ்வை பறித்து
தன் பழியை நிறைவேற்றிக் கொள்ள.....
தங்கையின் காதல் வாழ்வு
தரைமட்டமாய் போக....
கள்ளம் கபடம் இல்லா புன்னகையில் கீர்த்தி மேல்
காதல் கொள்ளும் சரண்
காதலில் பிரிவு சோகம் துரோகம்
காதலியே நம்பிக்கை துரோகம் புரிய
காதலை வெறுத்து
கண்காண தூரம் சென்று
காலம் கடந்து கீர்த்தியை
கல்யாணம் புரிந்து
கோபமாய் திரியும் சரண்....
புரிதல் இல்லாமல்
பிரிந்து சென்று வாடும்
பாசமான இரு உள்ளங்கள்
புரிந்த பின்......
பகிர்ந்து கொள்ளும் உணர்வுகள் அருமை....
உணர்வுகளும்
உணர்ச்சிகளும் நம்மை
உலுக்கி பார்க்கும் கதை.....
அழுது வடியும் கீர்த்தி
அன்பை மனதில் வைத்துக் கொண்டு
அருகாமையில் தவித்துக் கொண்டிருக்கும் சரண்.....
அனைவரும் சரண் பக்கம் இருக்க அவளுக்கு துணையாய் எழிலின் அன்பும் அரவணைப்பும்
அவளை மீட்டெடுத்து
அவர்களுக்குள் புதைந்த
காதலை தட்டி எழுப்பி மீண்டும்
காதல் கொள்ளும் கீர்த்தி.....
காதலே காதலை கொன்று மீண்டும்
காதலே காதலை வாழ வைக்கிறது.....
அழும் கீர்த்தி
உணர்வுகளின் உச்சம்
அடாவடி கீர்த்தி
அன்பின் சொச்சம்......
காதலி கீர்த்தி
காதலின் மிச்சம்.....
அவ்வளவுதானா என்று சரண்
அள்ள அள்ள குறையாத காதலை அவளுக்கு புகட்டிடும் நேரமும் அவர்களின் அந்தரங்க காதலில் நம்மையும்
அவர்களுக்குள் நம்மையும்
காதலிக்க வைத்து விடுகிறது....
கீர்த்தி சரணின் அளவுக்கு அதிகமான
காதலில் முத்து போல
மூன்று பிள்ளைகள்.....
நிறைவாக இருந்தது.....
அருமை சகி....
வாழ்த்துக்கள்
.......