வாராதிருப்பானோ! 30

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான பதிவு :love: :love::love::love::love::love::love:
இப்பவாவது என்றாளைப் பத்தி முழுசா புரிஞ்சுகிட்டியாடா மடையா.
அந்த லவ் பண்ணுனோம்னு கயிறு திரிச்சானே அவனைய என்ன பண்றது??:unsure::unsure::unsure::unsure:

எதே வண்டில ஏறா?!!!!:eek::eek:
யாரு என்னான்னு சொல்லாம மொட்டையா கூப்பிடறியேடா.
அவன் நல்லாப் புரிஞ்சுகிட்டான்...அவ அவனைப் புரிஞ்சுகிட்டாளான்னு இனித் தெரியும் டா.

அவன் வருவான் சீக்கிரம்...

கூப்பிட்டா வருவாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்...நம்பிக்கை அதானே எல்லாம்.:D:D:D

கருத்துகளுக்கு நன்றிடா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top