Thoorika Saravanan
Well-Known Member
உண்மைதான் பா. மனம் விட்டு பேசினாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். ஆனா அதை செய்யத்தான் இங்க பல பேர் தயாரா இல்ல. மிக்க நன்றிம்மாஎன்ன பிரச்சனைன்னு பேசிட்டாலும் பரவாயில்ல...இந்த வேனும்..ஆனா வேணாம்..நிலைமை எல்லாம் ஒத்து வராது வாழ்க்கைக்கு.