வாசனின் வாசுகி 26

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அடிப்பாவி பூர்ணா
மாசமாயிருக்கும் பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணுக்கு அன்னாசி ஜூஸ் கொடுத்திருக்கிறாளே
இவளெல்லாம் ஒரு பொம்பளைதானா?
இவளையெல்லாம் கட்டி வைச்சு செருப்பாலேயே நாதன் அடிக்கணும்

எப்படியெப்படி?
மாசமாயிருக்கிற பொண்ணுக்கு இடைஞ்சல் செய்து கருவைக் கலைப்பாளாம்
அப்புறம் துக்கிரி தோஷி தரித்திரம் பிடித்தவளுக்கு பிள்ளை தங்காதுன்னு இவளே தூஷிப்பாளாம்
சோறு தண்ணி கொடுக்காமல் ஊருப்பட்ட வேலை வாங்கி முதல் கருவை கலைத்து விட்டாள்
இப்போ அன்னாசி ஜூஸ் கொடுக்கப் பார்த்தாள்
அபர்ணா தட்டி விடலைன்னா வாசுகி அதை குடித்திருப்பாள்

மகளையே இந்த பாடுபடுத்துறவள் அம்மாவை என்னெல்லாம் கொடுமை செய்திருப்பாள்?

நான் நினைத்தது சரிதான்
காலேஜ் போய் படித்த அக்காவின் மீது பொறாமைப்பட்டு அபர்ணாவை ஏதோ கொடுமை செய்து பூர்ணா துரத்தி விட்டுட்டாள்
இந்த கூமுட்டை நாதனுக்கும் ஒண்ணும் தெரியாமல் இவள் பேச்சை நம்பி இவளைக் கட்டிக்கிட்டான்

எப்படி ஒருத்தருக்கும் சந்தேகம் வராமல் அபர்ணாவைத் துரத்தினாள், மிலா டியர்?

இத்தனை வருஷம் கழிந்து இனியாவது பூர்ணா நாய்க்கு தண்டனை கிடைக்குமா?
அப்போத்தான் அபர்ணாவுக்கும் கொஞ்சம் மனசு அமைதியாகும்

இனி நாதனுடன் அபர்ணா சேர வாய்ப்பில்லைதானே
பூர்ணா அபர்ணாவை துரத்தல ஆனா அபர்ணா காணாம போனதுக்கு பூர்ணாதான் காரணம். அடுத்த அத்தியாயம் வேற level ல இருக்கும்.
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
அதான் எங்களுக்கே தெரியுமே
எங்களை ஏமாற்ற பார்த்தீங்கள்ள, மிலா டியர்
ஹா ஹா ஹா
eeeeeee
உண்மைய சொல்லாம மறைச்சிட்டேன்.ஏமாத்தளைங்கோ:LOL:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாசன், வாசவியிடம் சொன்னது போல மூக்குத்தியும்,கொலுசும் வாங்கி கொடுத்துட்டான்:giggle::giggle::giggle:. அதுவும் வைர மூக்குத்தி:D:D.மூக்குல ஓட்டை போட கடப்பாரை வேணுமாம்:p:p:p.

வாசுகி மாசமா இருக்கான்னு தெரிஞ்சே பூர்ணா ஜூஸ் கொடுத்து குழந்தையைை கலைக்க பார்க்குதே
இவ எல்லாம் என்ன ஜென்மமோ:devilish::devilish::devilish:.

இத்தனை பேர் முன்னாடி இப்படி நடந்துக்கறவ அபர்ணாவை என்ன செஞ்சாளோ:eek::eek:.இவளுக்கு இந்த அடியெல்லாம் போதாது:mad::mad::mad:.

அம்மு தான் அபர்ணான்னு சந்தேகப்பட்டது சரியாகிடுச்சு:):).ஆனா,அம்முக்காக ரோஹன் குடும்பம் எதுவும் செய்ய தயாரா இருக்க காரணம் என்ன:unsure::unsure:.அருமையான பதிவு:love::love::love:.
ரோஹன் குடும்பம் அபர்ணா மேல வச்ச பாசம் மட்டும்தான் காரணம்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top