வாசனின் வாசுகி 24

Advertisement

jeevaranjani

Well-Known Member
ஸ்ரீராம் வாழ்க்கைல இப்டி ஒரு ட்விஸ்ட் இருக்கும்னு நிஜமாவே நான் எதிர்பாக்கல
 

mila

Writers Team
Tamil Novel Writer
எதிர்பாராத ட்விஸ்ட் தான், ஆனால் மது இப்படி இருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை.
:):)நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update

மது ஒரு ஆடம்பர பேர்வழியா இருப்பான்னு நினைச்சா... இப்படி கேடு கெட்டவளா இருக்காளே... நல்ல வேளை குழந்தையை அவகிட்ட விட்டுட்டு வரல. அதுவும் பெண் குழந்தை வேற.. இனியும் அவளோட சேர்ந்து வாழறதுல பிரயோஜனமில்லை... டைவேர்ஸ் வாங்கி, இனிமேலாவது ஸ்ரீராம் இங்க ஊருலயே அண்ணா, அப்பா கூட நிம்மதியா இருக்கட்டும்..
:):)நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
மது கெட்டவள்னு தெரியும் இப்படி ஒரு கேடுகெட்டவளா இருப்பான்னு நெனைக்கலை:mad::mad::mad:.
வீட்டை வாங்கியதாக சொன்ன விதமும்,குழந்தை யாருக்கு பொறந்தான்னே தெரியலை என மது சொல்வது அருவெறுப்பையும்,இவ எல்லாம் பெண்ணான்னு நினைக்க வைக்கிறது:devilish::devilish::devilish::devilish:.

கர்ப்பமாக இருப்பதாக கூறி ஆறு மாதத்தில் குழந்தை பிறந்ததை பற்றி சந்தேகப்படாமல், மனைவியின் மோசமான நடத்தையை பற்றி தெரிந்து கொள்ளாமல் இப்படி முட்டாளாக ஏமாந்து போய் நிற்கிறான்:cry::cry::cry:.

அப்பா,அண்ணன்,அக்கா என அனைவருக்கும் தெரியாமல் வீட்டை விற்று ஏமாற்ற நினைத்தவன், இன்று தன் வாழ்க்கையை தொலைத்து ஏமாந்து போய் நிற்கிறான்:cry::cry:.

குழந்தையை அங்கேயே விட்டு வந்தால் அவளை போலவே வளர்ப்பாள் என நினைத்து அவளை அழைத்து வந்ததே நல்ல விஷயம்.பெற்றால் தான் பிள்ளையா,பெண் குழந்தைக்கு அன்னையின் அரவணைப்பு அவசியம் என தெரிந்த வாசுகியே தாயாக இருப்பாள் என்பது நிச்சயம்:giggle::giggle::giggle:.
ஸ்ரீராமோட வாழ்க்கை சரித்திரத்த சரியா சொல்லிடீங்க. :):)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

கூடப் பிறந்த அண்ணனை ஏமாற்றி வீட்டை விற்று பணத்தை கண்டபடி செலவு செஞ்ச ஸ்ரீராமுக்கு இந்த தண்டனை தேவைதான்
அடக்கண்ராவியே
அந்த குழந்தை ஸ்ரீராமின் குழந்தையான்னு கேட்க வர்றதுக்குள்ளே அதுவும் இல்லையா?
இவனை மதுஷா எப்படி ஏமாற்றியிருக்கிறாள்?
இவளெல்லாம் பெண் இனத்துக்கே அவமானம்
வாசுகி நல்ல காரியம் செய்தாள்
பெரியவங்க செஞ்ச தப்புக்கு குழந்தை என்ன பண்ணும்?
வாசுகியின் முதல் குழந்தை கருவில் இறக்கவில்லை
இந்த குழந்தை ரூபத்தில் வந்து விட்டாள்
ஆம். கருவில் கலைந்த சிசு ஸ்ரீராமின் குழந்தையாகி திரும்ப வாசனிடமே! வந்து சேர்ந்து விட்டது. :):)
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Se
Sem twist
mammem
Semma twist mila
Sriram ippo vasan bro kooda sernthachi
Madhu is not worth so no comment s
Vasuki is so good to accept a child of a person who teased her
Sooper
Adutha rohan mystery eppo reveal agum??
Interesting
கல்யாணம் நடக்கட்டும் மிஸ்டரி வெளிய வரும்
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top