வாசனின் வாசுகி 20

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான பதிவு மிலா:love::love::love:.வாசன்,ஸ்ரீவத்சன் எதிர்பார்த்ததை விட கல்யாணத்தை சிறப்பா செஞ்சுட்டான்:giggle::giggle::giggle:.ஸ்ரீவத்சன்,எமிலி சந்தோஷமா லண்டனுக்கு போய்ட்டாங்க:):).

வாசன்,வாசுகி கிட்ட கண்ணாலேயே வெளியே வரலைன்னு சொல்ல சொல்லியிருக்கான்,வாசுகியும் வாசனோட கண் பேசும் பாஷையை புரிஞ்சுட்டு பதில் சொல்லியிருக்கா:p:p;).

அக்ஷரா சொன்னது போல நித்யா முகத்தில் தெரியும் சந்தோஷம்,ஆத்மநாதன் தன் தவறுகளை கூறி மன்னிப்பு கேட்டிருப்பார் என தெரியுது:):):).ஆத்மநாதன் இனி தன் மனைவி,குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வார்:giggle::giggle::giggle:.
எல்லா பிரச்சினையும் முடிஞ்சது. இனி ஹாப்பி எண்டிங். அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். இன்னும் ரெண்டு பிரச்சினை இருக்கு.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
லவ்லி அப்டேட் டியர்:love:
ஆதமநாதன் திருந்தியது மகிழ்ச்சி:)
வாசன் வாசுகி ஜோடி பொருத்தம்(y)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update

ஊருல இருக்கறப்ப வெறும் ஹீரோவா இருந்த இந்த வாசன் டெல்லிக்கு போய் ரொமான்டிக் ஹீரோவா மாறிட்டாரே... நடத்துங்க.. நடத்துங்க... பிள்ளையோட தான் டெல்லியை விட்டு வருவாரு போல இருக்கே...

இந்த ஆத்மநாதன் திருந்திட்டாரு போல... நல்லபடியா திருந்தி மனைவி, பிள்ளைங்களோட சந்தோஷமா வாழ்ந்தா சரி...
இன்னக்கி நைட் ஊருக்கு வருவாங்க. வாசன், வாசுகியை சந்திக்க தயாராகுங்க.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப அழகான பதிவு
அப்பனுக்கு பாடம் சொன்ன
சுப்பையா மாதிரி அக்ஷ்ரா
நல்லபடியா அப்பாவ திருத்திட்டா
கணவன புரிந்து வாசுகி
மனைவியை நேசிக்கும் வாசன்
அருமை
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top