வாசனின் வாசுகி 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அடேய் வாசன் ஸ்ரீநிவாசன்
டெல்லியையும் தாஜ்மஹாலையும் சுத்திப் பார்த்தது போதும்
சட்டுபுட்டுன்னு சீக்கிரமா ஊரு வந்து சேருடா

அங்கன ஊருக்குள்ளே அந்த ரோஹன் பய என்ன கோளாறு பண்ணி வைச்சிருக்கிறான்னு வேற தெரியலையே

ஒழுங்கா இருந்தாத்தான் மச்சினிச்சி மந்த்ரா புள்ளையை கண்ணாலம் கட்டி வைப்பேன்னு ரோஹனிடம் இஸ்ட்ரிக்ட்டா சொல்லிடு வாசன்

விட்டால் குழந்தையோடுதான் வாசன் ஊருக்கு வருவான் போலவே

இந்த பஸ்மிலா டியர் வேற இந்த அழகிய நாவலை இப்பமே முடிச்சேத்தான் தீருவேன்னு ஒற்றைக் காலில் நிற்கிறாங்க
(இன்னொரு காலில் சுளுக்கா, மிலா டியர்?)

ஆத்மா உறுத்தி ஆத்மா வேற திருந்திட்டான்
இனி யாருக்கிட்டே போய் உறண்டை இழுக்கன்னு தெரியலையே
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மிலா:love::love::love:.வாசன்,ஸ்ரீவத்சன் எதிர்பார்த்ததை விட கல்யாணத்தை சிறப்பா செஞ்சுட்டான்:giggle::giggle::giggle:.ஸ்ரீவத்சன்,எமிலி சந்தோஷமா லண்டனுக்கு போய்ட்டாங்க:):).

வாசன்,வாசுகி கிட்ட கண்ணாலேயே வெளியே வரலைன்னு சொல்ல சொல்லியிருக்கான்,வாசுகியும் வாசனோட கண் பேசும் பாஷையை புரிஞ்சுட்டு பதில் சொல்லியிருக்கா:p:p;).

அக்ஷரா சொன்னது போல நித்யா முகத்தில் தெரியும் சந்தோஷம்,ஆத்மநாதன் தன் தவறுகளை கூறி மன்னிப்பு கேட்டிருப்பார் என தெரியுது:):):).ஆத்மநாதன் இனி தன் மனைவி,குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வார்:giggle::giggle::giggle:.
 
Last edited:

Gomathianand

Well-Known Member
லவ்லி அப்டேட் டியர்:love:
ஆதமநாதன் திருந்தியது மகிழ்ச்சி:)
வாசன் வாசுகி ஜோடி பொருத்தம்(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top