எவ்வளவு அழகா எழுதறீங்க கவி…சஹாயன்…Waav …என்ன பொருத்தமான வார்த்தை பிரயோகம்..
சஹா..மித்ரனை எவ்வளவு சீக்கிரம் நண்பனாக்கி கொண்டான் கௌரி..அதுபோல் உன்னையும் நல்ல வாழ்க்கை துணைவியாக மாற்றிவிடுவான்..நீயும் மித்ரனைப்போல் கௌரியிடம் பேசினால்..
அருமையான பதிவு கவிம்மா.