Kasthurijain
Well-Known Member
Nice update ma
இப்படியெல்லாம் தண்டனை கொடுத்தால் செம்ம...ல்ல
இவனுங்க கல்யாணம் பண்ணி பொண்டாட்டியோட ஒழுங்கா குடும்பம் நடத்த மாட்டானுங்க... ஏதாவது காரணம் சொல்லி பிரிஞ்சு இருப்பானுங்க... அப்புறம். ஒரே ஏக்கம், மயக்கமா இருப்பானுங்க.. ஒருத்தன் என்னடான்னா ராத்திரி மட்டும் பொண்டாட்டியா இருக்க கேட்டான்.... இப்ப இவன் என்னடான்னா பொண்டாட்டி ஏக்கம் வருதாம்... அப்ப ஒழுங்கா பொண்டாட்டி, பிள்ளைங்களோட ஒண்ணா இருக்கணும்...
இனிமே பொண்டாட்டியை பிரிஞ்சு போக மாட்டேன்னு...
View attachment 11531