லாளிதமான வரிகள் எழுத்தாளரே..... உங்களின் படைப்புகள் என்று வாசித்தாலும் உயிர்ப்புடன் உள்ளது....
அருமையான கதையின் போக்கு .....எல்லா கதாபாத்திரங்களுக்கும் எப்டி முக்கியத்துவம் தரீங்க... எல்லாருக்கும் ஒரு தார்மீக நியாயங்களுடன் மறவாமல்.....தங்களின் படைப்புகளில் எல்லாருமே மனதை தொடுகிறார்கள் அடுத்த அத்தியாயத்தில் வரலைன்னா என்னடா இந்த கேரக்ட்டர காணோம்னு தேட வைக்கிறாங்க ..... சித்து பாட்டி கூட ....நன்றி நல்ல படைப்புகளை தருவித்ததற்கு....