E.Ruthra
Well-Known Member
Thank you akka
மிகவும் அருமையான பதிவு,
ருத்ரா டியர்
Thank you akka
மிகவும் அருமையான பதிவு,
ருத்ரா டியர்
Thank you sisNice
தெய்வா,சண்முகம், ஸ்வேதா அவங்க அவங்க தவறுக்கான தண்டனைகள் கண்டிப்பா அனுபவிப்பாங்க அக்காமுதலில் வேண்டுமானால் சண்முகத்தின் செயலை ஓரளவுக்கு ஒத்துக்கொள்ள முடிந்தது
ஆனால் எப்பவுமே ராதிகா வேண்டாம்ன்னு நினைக்கிற சண்முகமும் அக்காவுக்கு போட்டியாக இவள் வந்து விட்டு ராதுவைப் போட்டியாக போட்டி கூட இல்லை விரோதியாக பார்க்கும் ஸ்வேதாவும் கணவனையும் சின்ன மகளையும் திருத்தாத தெய்வானையும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்
அதிலும் நல்ல காதல் மனைவியாக மட்டும் இருந்து ஒரு தாயாக தன் கடமையிலிருந்து தவறிய தெய்வாவுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்
மகள் ராதிகாவுக்கு எதுவும் செய்யாமல் இப்போ மட்டும் அவளிடம் பாசத்தை எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
Thank you sisNice
தல ஸ்டைல்ல "அது"
தெய்வா,சண்முகம், ஸ்வேதா அவங்க அவங்க தவறுக்கான தண்டனைகள் கண்டிப்பா அனுபவிப்பாங்க அக்கா
RadhikaaBaby doll
Thank you sisnice
ஆமா, அதிலையும் ராதிகா அவங்க முடிவை ஆதரிக்கணும்னு எதிர் பார்க்கிறது எல்லாம் என்ன சொல்ல அக்காHi
பாவம் ராதிகா..
கணவன் தான் முக்கியம்னு உணர்த்திட்டாங்க..
ஆனால் பெத்த பிள்ளைக்கு நியாயம் செய்யல என்பதை உணரவே இல்ல.
Radhika kuda nerya nallavanvanga irukanga sis neenga sonnadhu rombave correctKastamana pathivu sisshe has best in her queuedont wry rathiga