ராதையின் கண்ணன் இவன்-15

Advertisement

E.Ruthra

Well-Known Member
ஆஹா...ராகி சண்முகத்தை வச்சு செய்யறாரோ....கிறிஸ் வீட்டுக்கு போய் என்ன நடக்கும்.... Interesting ...
Shanmugam pavam dhaan sis
Krish enna pannuvanu parpom sis :cool:
 

E.Ruthra

Well-Known Member
ஹா ஹா ஹா
இடிராஜனுக்கு கிறிஸ் நல்லாக் கொடுத்தான்
ராதிகாவுக்கு ஒன்றுக்கு இரண்டு பாடிகார்டுஸ் இருப்பது இடிக்க வந்தவனுக்கு தெரியலையே

ஹா ஹா ஹா
பத்து ஜவுளிக்கடைகளில் இரண்டு
ஆட்டம் காண ஆரம்பித்து விட்டதா?
பொன்னிற மேனியனைப் பத்தி
சண்முகம் இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும் போலவே
சண்முகத்துக்கு இன்னும் என்ன வைச்சிருக்கிறாய், ஆர் கே?

டாலியுடன் வீட்டுக்கு போகும் கிறிஸ்க்கு ஏதாவது insult வருமோ?
இல்லை இந்த ஸ்மித்தையும் கைக்குள் போட்டுக்க சண்முகம் நினைப்பானா?

ஹா ஹா ஹா
ராஜமாதா ராஜி செல்லம் கொஞ்சம்
அடக்கி வாசிக்கிற மாதிரி இருக்கே
உங்களைக் கண்ணில் காணாமல்
சர்க்கரைப் பொங்கல் ஏங்குதாம்,
ராஜமாதா ராஜேஸ்வரி
வந்த இடிஅரசன் ரெண்டு பேரையுமே பார்க்காம விட்டுட்டான்:)

சண்முகத்துக்கு இது தான் ஆரம்பம், இனி என்ன எல்லாம் நடக்கும்னு பார்ப்போம்

கிறிஸ் என்ன பண்றான்னு பார்ப்போம்

ராஜிமாக்கு மறுபடியும் ஹாஸ்பிடல் போக வேண்டாம்னு தான் அடக்கி வாசிக்கிறீங்க போலவே;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top