மனம் முழுவதும் தேவசேனா நிறைந்து நிற்கிறாள். அவ்வளவு தான்.
நிதானத்துடன் கூடிய நிமிர்வு, துணிவு, அறிவு மற்றும் ஆளுமை
= தேவேசேனா.
இப்படி ஒரு characterization உள்ள female lead - இந்த கதையில் இது என்னை மிகவும் கவரும் அம்சம்.
ஆதிஷேஷனே, இந்த கதையை படிக்கும் எங்களுக்கு நீ தேவசேனாகிட்ட நடந்துக்கற முறையில் உள்ள வினோதங்களை புரிஞ்சுக்க முடியலை. இதுல நீயும் எங்களோட சேர்ந்து அவ behaviour-க்கு காரணம் தெரியாமல் குழம்பற பாரு, அது தான் அருமை.