அடேய் சேஷா, உன் காலங்கடந்த ஞாயனோதயத்தை தீய வெச்சு தான் கொளுத்தணும். இப்பையும் நீ உன் அம்மா and தேவசேனா பத்தி கவலைப்படாம தான் selfish-ஆ உன் நோக்கத்தை பத்தி மட்டுமே யோசிக்கற.
நீ இப்ப ஆம்பளைன்னு prove யாருகிட்ட பண்ணனும்? போயும்போயும் அந்த கேடுகெட்ட ஆத்மநாதனை பழி தீர்த்து அழிச்சுட்டா உனக்கு ஆம்பளைங்கிற credit வந்துடுமா? இல்லை அப்படி செஞ்சா தான் வருமா? அதை தேவசேனாவோட சேர்ந்து செய்ய உனக்கு என்ன தடை? உங்களுக்கெல்லாம் யாரு தான் தப்புதப்பா 'ஆம்பளை'-கான தகுதிகளை போதிக்கறாங்களோ தெரியலை.
இளா தேவாவோட friend-ஆ?
தேவா உன்னை சும்மா அக்கறை இல்லாமல் இருக்க விடமாட்டான் போலவே உன் புருஷன். அவனுக்கு என்ன தான் வேணும். உனக்காவது புரிஞ்சா சரி. ஏன்னா படிக்கற எனக்கு 18 updates-க்கு அப்புறமும் அது புரியலை.
சேஷா சேனாவ அம்முன்னு சொல்ல தொடங்கிட்டான். அவன் இல்லாம போனா கூட ஆத்மாவ அழிக்கணுமா? நீ இப்பவும் சேனாவையும், அம்மாவையும் நினைக்க மாட்ட போல. என்ன நடக்குமோ என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.,,,,,,,,,,