மெல்ல உன் வசமாகுறேன் -8

Advertisement

vijiramesh

Active Member
அவள் மேல காதல் கொண்டுதானே இப்படி செய்து இருக்கான். கொஞ்சம் யோசிச்சா பிருந்தாவுக்கு புரியும். நேரிடையாக இவன் சொல்ல மாட்டான் . புரிந்தாலும் ஒத்துக்கொள்ள மாட்டாள் இவள். ரெண்டு பேருக்குமே ஈகோ. அபினேஷ் மேல காதல் இல்லை என்பதால்தானே அவன் தப்பாக நடக்க முற்பட்ட போது இவளுக்கு கோபம் வந்தது. அப்ப பிரசன்னா தானே காப்பாத்தினான் .
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
இந்தா அந்து போச்சுல அவன் சுத்துன கலர் கலர் ரீல் எல்லாம்??
நான் தான் ஏற்கனவே சொன்னேனே இந்த பரங்கிமலை மண்டைக்கனம் மன்னாரு ன்னு.......
யாரோ கொடி புடிச்சு என்னை சமாதானபடுத்துனீங்களே??
வாங்கம்மா வாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top