பெற்ற மகன் என்றும் பாராமல் கொடுமை படுத்திய கீதாராணியும், கட்டின மனைவியை கொடுமை படுத்திய ரத்னவேலும் திருந்துவார்களா? தண்டிக்கப் படவேண்டியவர்கள். போலீசில் பிடித்துக் கொடுக்க மலர் எடுத்த முயற்சியின் போது தான் கீதாராணிக்கு இந்த நிலை. அடுத்து???மலர் என்ன செய்ய போறங்க??? கீதாராணி .... ரத்னவேல் செய்த தப்பை உணர வேண்டும் திருந்த வேண்டும் அல்லது தண்டிக்க பட வேண்டும்.....
நன்றி டியர்