முன் அந்தி சாரல் நீ - 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வசீகரனும் வளர்மதியும் சபர்மதி அத்தையின் பிள்ளைகள்ன்னு ஹாசினிக்கு தெரிந்து விட்டது
இப்பவும் அத்தான் அப்பவும் அத்தான்
வசீகரன் எப்பவும் அத்தான்தான்
அப்போ "அத்தை மகனே அத்தானே
உன் அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே நான்
பூத்திருக்கும் முல்லை மொட்டானே"-ன்னு
ஹாசினி பாடுவாளோ
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
அது சரி
எப்போ வசீகரனுக்கு பர்த்டே கிஃப்ட்டை கொடுத்துட்டு "வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால்தானே.....ன்னு ஹாசினி எப்போ பாடுவாள்?
சீக்கிரம் பாடிடு ஹாசினி
இல்லைன்னா யாராவது வில்லன் or வில்லி வந்துடப் போறாங்க
 
Last edited:

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"முன் அந்தி சாரல் நீ - 16" வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

முன் அந்தி சாரல் நீ - 16 - 1

முன் அந்தி சாரல் நீ - 16 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
Nice EP
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top