banumathi jayaraman
Well-Known Member
வசீகரனும் வளர்மதியும் சபர்மதி அத்தையின் பிள்ளைகள்ன்னு ஹாசினிக்கு தெரிந்து விட்டது
இப்பவும் அத்தான் அப்பவும் அத்தான்
வசீகரன் எப்பவும் அத்தான்தான்
அப்போ "அத்தை மகனே அத்தானே
உன் அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே நான்
பூத்திருக்கும் முல்லை மொட்டானே"-ன்னு
ஹாசினி பாடுவாளோ
ஹா ஹா ஹா
இப்பவும் அத்தான் அப்பவும் அத்தான்
வசீகரன் எப்பவும் அத்தான்தான்
அப்போ "அத்தை மகனே அத்தானே
உன் அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே நான்
பூத்திருக்கும் முல்லை மொட்டானே"-ன்னு
ஹாசினி பாடுவாளோ
ஹா ஹா ஹா