மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
ரொம்ப மகிழ்ச்சிடா லச்சுsemma ud mahi akka
மகிழ்ச்சி சித்து... தவறுக்கான தண்டனை அப்பத்தாவுக்கு கிடைச்சிருச்சு....அருமை.பாட்டிக்கு வயசான காலத்திலே நல்ல எண்ணம் இல்லாம சொந்த பேத்திகளால் சூனியம் வச்ச மாதிரி ஆயிருச்சு.தேவையா இது எல்லாம்.ஆனாலும் புத்தி வந்த மாதிரி தெரியல.இன்னும் பெரிசா ஏதாவது பட்டா தான் புத்தி தெளியுமோ?
ஆமா சிஸ் அஹ்க கிஷோர் ரிசப்சனுக்கு வந்துட்டான்....வந்து........நல்லா போற வாழ்க்கையில் கிஷோர் என்ன பண்ண காத்திருக்கானோ
நன்றி சித்துSuper
அவளா பாவம்பாவம்டியர் அப்ப்ததா இப்படி கீழ விழுந்துட்டாங்களே
மகிழ்ச்சி டியர்... கிஷோரும் வந்துட்டான் டியர்.... அடுத்து ......கொஞ்சம் அடுத்த பதிவுல சொல்லுறேன் டியர்nice epi magi dear. suryavuku manasu maruthu. kishore vanthu athai kedukkama irukkanum.
ஹா...ஹா...ஹா... என்ன டியர் இப்படி படக்குன்னு லூசுபாட்டி பேத்திங்கன்னு சொல்லிப்புட்டிங்க.... நான் எவ்வளவு பில்டப் செஞ்சு வில்லி ரேஜ்க்கு வைச்சிருந்தேன்.....Ha ha loosu paaddi and peththikal
நன்றி சிஸ்
ஹாய் சிஸ் ஆமா இப்பதான் சூர்யாவுக்கு ஸ்ரீ மேல லவ் வருது.... கண்டிப்பா சில கேள்விகள் அவன் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு அதுல தெளிவாகிட்டான்னா பரவாயில்லைன்னு நினைக்கிறான்... அதைவிட ஸ்ரீ.... அவ என்ன மனநிலையில இருக்கான்னு அவளுக்கே புரியல எந்த மனநிலையில் ரெண்டுபேர் இருந்தாலும் நம்ம ஊர்ல சொல்லுற மாதிரி மஞ்சகயிறு அதோ வேலையை காட்டிரும்... எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும் இன்றும் நிறைய பேர் ஒற்றுமையா இருப்பது கணவன் என்ற பந்தத்தால் தான்....பந்தமே இல்லாத ரெண்டுபேர் பந்தமாவது நம் திருமணங்களில்தானே சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் உங்க கமெண்ட்ஸ் படிச்சு சூப்பர் கமெண்ட்ஸ்...Nice epi dear. In spite of divorce papers on hand Suriya has fallen in love with his wife!!!!!! But may be because of kishore's matter he is hesitating to have a self analysis of his feelings... the way he wears the dress of his wife's selection clearly shows his affection but will his sri understand his clear state of mind... Waiting eagerly to read your next update sis