சொன்னோமில்லே
எங்கள் ஸ்ரீநிதியிடம் இந்த
சூர்யபிரகாஷ் மாப்பிளே
கவுந்துடுவார்ன்னு சொன்னோமில்லே
இப்போப் பாருங்க ஸ்ரீக்கு
நுப்பது பவுனு ஸாரி நாப்பது
பவுனு நவை நீங்க போட
வேணா
என்ற பொஞ்சாதிக்கு நானே
சம்பாரிச்சு நானே வேணுங்கிற
நவை போடுவேன்ங்கிறான்,
சூர்யா
ஸ்ரீநிதியின் தாத்தா, அம்மா
இருவரையும் மரியாதையாக
நடத்தோணுமின்னு காமாட்சி
அப்பத்தாவிடம் சொல்லுறான்
(காமாட்சி கேட்பாளா?
இல்லையா?-ங்கிறது வேறு
விஷயம்)
அடேய், பில்டிங் மொதலாளி
அவக்கிட்ட இப்படி குப்புற
கவுந்தடிச்சு வுழுந்த நீயி
ஸ்ரீநிதிய டைவர்ஸ் பண்ணப்
போறே?
இத நாங்கோ நம்போணுமா,
மகேஷ் டியர்?