SINDHU NARAYANAN Well-Known Member Aug 3, 2021 #4 ஏது அண்ணாவா?? மதிம்மா விட்டா நீங்க இப்படி பாடுவீங்க போல.... மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான் Last edited: Aug 3, 2021
ஏது அண்ணாவா?? மதிம்மா விட்டா நீங்க இப்படி பாடுவீங்க போல.... மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
J Janavi Well-Known Member Aug 3, 2021 #7 வசந்த் ...இனி மேலும் குறுக்க வருவானா... மஹா.... நீ தனியா தான் எல்லாம் செய்யணும் போல.... முதலில் அம்மாக்கு சொல்லு... Nice update sis Last edited: Aug 3, 2021
வசந்த் ...இனி மேலும் குறுக்க வருவானா... மஹா.... நீ தனியா தான் எல்லாம் செய்யணும் போல.... முதலில் அம்மாக்கு சொல்லு... Nice update sis