அவங்க துரையோ தோப்புன்னு தெரியாம அது கனியோட தோப்புன்னு நினைச்சுட்டானு்க... அப்பவே அவங்க வெளியூர்னு நம்ம துரை கண்டுபிடிச்சிருப்பான் டியர்....எம்புட்டு தைரியமிருந்தால்
களவாணி பயலுக கிணத்துல
குளிச்சுட்டு அந்த
தோப்புக்காரம்மாக்கிட்ட
சொல்லிட்டுப் போவானுங்களாமில்லே?
அதையும் துரைக்கிட்டேயே
தைரியமாக சொல்லுறானுங்களே,
மகேஷ் டியர்