மகிழ்ச்சி சிஸ்Nice ud
மகிழ்ச்சி சிஸ்Nice ud
கனியோட நிலைமையும் தன்நோட நிலைமையும் பார்த்து தன்நோட தவற உணர்ந்துட்டான்னு நினைக்கிறேன் ட...ஹாஹாஹா அவ அழுகவும் இவன் இப்படி நினைச்சுட்டான் ...சீக்கிரமே அந்த ஹூரோவும் எண்ட்ரி குடுத்துவாரு டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர் உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்பவே சந்தோசமா இருக்குDurai un kitta nalla matram teriudu pa, Kani seida mayam ah, kadaisila keta par Oru kelvi unaku seiyalaya nu, ava adai ninaicha da azhugura, nambagamana edathuku vandutom nu santoshathula eruka da, innoru hero nu sollitimga eppo varar, Maheswari dear very nice update, super ah pogudu kadai keep it up dear thanks.
இப்ப பெரும்பாலும் யாரும் சடங்கெல்லாம் வைக்கிரதில்லை சிஸ்... ஆனா நீங்க சொன்ன மாதிரி தங்கள் குடும்பத்துக்குள்ளயே வைச்சு அந்த பொண்ணுக்கு செய்ய வேண்டியதை செய்யனும்... பார்வை கனி பக்கம் திரும்பிருச்சு துரைக்கு மகிழ்ச்சி சிஸ்அழகான பதிவு
ஒரு பக்கம் இந்த சடங்குகளை வேண்டாம்னு மனசு
சொன்னாலும் . நம் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே
கலந்து சிறிய அளவிலாவது செய்து வைக்க
ஆசையும் வருவது இயல்பான விசயம்
ரம்யா கேட்கும் போது நமக்கே சங்கடமாக இருக்கு
கனிய கனிவோடு கவனிக்கிறார் துரை
மீனாட்சி அம்மா அப்பத்தா அருமை
ஹாய் கீர்த்தி ரொம்ப மகிழ்ச்சிடா.... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம்டா.... இனி பாருங்க அடுத்து ரொமான்ஸ்தான்டா செல்லம்Chlm....kathai super ah pothu...thurai super ponga...kani yum sema...moonu pengalume paavam than pa...
மகிழ்ச்சி சிஸ்... ஊதாரியா நல்லா செலவு செய்தவர்களுக்கு சிக்கனமா இருக்கிறவங்கள பார்த்தாத்தான் தன்னோட தவறு புரியும் அந்த மாதிரிதான் இப்ப துரையும் இருக்கான்Superb ud pa. Kani ya pathu namma duraiku poruppu vanthurucha!.
பயபுள்ள என்னமா வாட்ச் பண்ணியிருக்கு... போடா நான்கூட உன்னை என்னமோன்னு நினைச்சுட்டேன்... பரவால்ல தேறிடுவடா... ஆனா நம்ம கனிக்கிட்ட உன் ரொமான்ஸ் செல்லுபடி ஆகுமான்னுதான் தெரியல....... மாமன் முறையை முறையா குடுத்திட்ட.... மகிழ்ச்சி சிஸ்கோலம் சைஸ் பாத்தே புள்ள கையில ஏதோ காயம்ன்னு கண்டுக்கற அளவு துரை கனி விசயத்துல தேறிட்டாருடா
ஓ அவர் பார்வை ரசனை பார்வையா
துரைமேல உங்களுக்கு அத்தனை நல்ல எண்ணம்
பேங்க் எக்சாம் க்கு படிக்கற..
கை காயத்துக்கு மருந்து போட்டு விடுற..
தோள் சாஞ்சு தூங்குறவ தூக்கம் கலையாம வண்டி ஓட்டுற..
ஹார்ன் அடிச்சு எழுப்பிவிட்டு கண்ணால காதல் பேசுற
என்னடா நடக்குது உனக்குள்ள
ஹரினிக்கு முறை செஞ்சு கனிக்கும் முறைமாமன் ஆகிட்ட போல
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மகி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்Super
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் நான் ரொம்பவே சந்தோசமா இருக்கேன்டாSemma sis kalakureenga chance ye illa vera level
மகிழ்ச்சிடா
கண்டிப்பா சிஸ்.... அப்பல்லாம் பனை தோப்புங்கதான் அதிகமா இருக்கும்... அதிலியிருந்து எல்லாப்பொருளும் யூஸாகும்... இப்பல்லாம் ரொம்ப காணோம்... பச்ச தென்னை மட்டைகளை எங்கள் பகுதியில கெட்ட காரியத்துக்கு மட்டும்தான் பயன் படுத்துவாங்க... ஒவ்வொரு ஊர்பக்கமும் ஒவ்வொரு முறைகள்...தமிழர்கள் வாழ்வியலோட கலந்தது பனைமரம் தானே..
காலப்போக்குல அதையெல்லாம் மாத்திட்டாங்க..
இப்போ மரமும் சரி அதனோட பிணைந்த சடங்குகளும் சரி மறைஞ்சு அழிஞ்சும் போய்ருச்சின்னு நெனைக்கறேன்..