கனி நீயும் ஏமாந்து துரையையும் ஒரு வாரம் பக்கத்துல விடாமல் இப்படி சொதப்பி வச்சுருக்கியே...
5ரூபாய் கயிறுக்கு 5000!!! சரியான லூசு....
அந்த சித்தப்பா பையன் என்ன செய்ய போறானோ தெரியலையே???
City ல படிச்சவங்களே சில,பல, விஷயங்களில் ஏமாறும் போது கிராமத்து பெண் ணான கனி என்ன பன்னுவா? ஆபத்து இருப்பது தெரியாம ஊருக்கு போரானே துரை
Please save him....Priya.