அபர்ணா வாய கொடுத்து மாட்டிக்கிட்டா.
இப்போ மதுவின் பாரம் குறைந்துடுச்சு. ஶ்ரீ பார்த்துக்கொள்வான்.
பாலாஜி தான் சிவாக்காக களத்தில் இறங்கனும்..
சே இந்தநேரம் போய் சிவா இல்லையே.
ஒரே குழம்பில் எவ்வளவு வெரைட்டி... ரசித்து படித்தேன்
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது