apsareezbeena loganathan
Well-Known Member
கதையை விட
கதையில் வரும் நிஜமே
கண்களை கவர்ந்து
கண்ணீர் துளிகள் வர வைத்தது.....
உலகம் ஒரு நாடக மேடை _ அதில்
நாம் அனைவரும் நடிகர்கள்.....
மகா நடிகன்.....
நடிகனின் வாழ்வில்
நம்ப முடியாத திருப்பம்....
நடந்தவைகளை தேடி
நாடு கடந்து சென்று
நாட்டின் நிலைமையை
நிஜமாய் காட்டியது அருமை.....
அன்னையின் வாழ்வு
அண்ணனின் போக்கு
அண்ணியின் அமைதி
அவர்களின் வாழ்க்கை என்று
அனைத்தையும் அறிந்து
அதை சரி செய்ய எடுக்கும் முடிவு
அருமை ......
காதல்.....
தன் காதலை
தனக்கு சாதகமாக்கி
தனக்கே சொந்தமாய்
தன்னவளை தாங்கி நிற்கும்
கதிர் பத்மினி... சூப்பர்....
தம்பி சார் பக்கம்
துணையாக சென்றவன்
தன் கண்முன் குழந்தையுடன்
தவிக்கும் பெண்ணுக்கு
துணையாக நின்று காத்து
தனக்கு துணையாக
தன்னை நம்பிய லாவண்யாவை
திருமணம் செய்யும் செல்வா சூப்பர்
சர்வேஷ் நடிகனாக இருந்தாலும்
சிந்தித்து செயல்படுவது
சமாதானமாக போவது
சமயோசித்தமாக நடப்பது என்று
சாதுர்யமாக பேசி புரிய வைத்து
சந்தோஷத்தை அள்ளி கொடுத்து
சந்தோசமாக ஒரு குடும்பத்தை
சேர்த்து வைக்கும் இடம் அருமை....
வாழ்த்துக்கள் டா.....
கதையில் வரும் நிஜமே
கண்களை கவர்ந்து
கண்ணீர் துளிகள் வர வைத்தது.....
உலகம் ஒரு நாடக மேடை _ அதில்
நாம் அனைவரும் நடிகர்கள்.....
மகா நடிகன்.....
நடிகனின் வாழ்வில்
நம்ப முடியாத திருப்பம்....
நடந்தவைகளை தேடி
நாடு கடந்து சென்று
நாட்டின் நிலைமையை
நிஜமாய் காட்டியது அருமை.....
அன்னையின் வாழ்வு
அண்ணனின் போக்கு
அண்ணியின் அமைதி
அவர்களின் வாழ்க்கை என்று
அனைத்தையும் அறிந்து
அதை சரி செய்ய எடுக்கும் முடிவு
அருமை ......
காதல்.....
தன் காதலை
தனக்கு சாதகமாக்கி
தனக்கே சொந்தமாய்
தன்னவளை தாங்கி நிற்கும்
கதிர் பத்மினி... சூப்பர்....
தம்பி சார் பக்கம்
துணையாக சென்றவன்
தன் கண்முன் குழந்தையுடன்
தவிக்கும் பெண்ணுக்கு
துணையாக நின்று காத்து
தனக்கு துணையாக
தன்னை நம்பிய லாவண்யாவை
திருமணம் செய்யும் செல்வா சூப்பர்
சர்வேஷ் நடிகனாக இருந்தாலும்
சிந்தித்து செயல்படுவது
சமாதானமாக போவது
சமயோசித்தமாக நடப்பது என்று
சாதுர்யமாக பேசி புரிய வைத்து
சந்தோஷத்தை அள்ளி கொடுத்து
சந்தோசமாக ஒரு குடும்பத்தை
சேர்த்து வைக்கும் இடம் அருமை....
வாழ்த்துக்கள் டா.....