ப பா பூ 26 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :p
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

அடடா
பூததுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம்?
பஞ்சபூதத்தின் கனவில் வந்த நைட்டிங்கேல் போட்ட ரோஸ் கலர் நைட்டி குறிஞ்சியிடம் இல்லையா?
ஹா ஹா ஹா

ஏனப்பா பூதம் வேற கலர் நைட்டி போட்டுக்கிட்டு குறிஞ்சி உன்னை குமுறு குமுறு டக்கர்ன்னு குமுற மாட்டாளா?
ஹா ஹா ஹா

பனிமலர் ஐயோ பாவம்
கோவில் வாசலில் பெற்றோர் இறந்ததால் கோவிலுக்கு வர மறுக்கிறாள்
பெற்றோரின் மரணத்துக்கு உண்மையான காரணம் தெரியும் பொழுதுதான் பனிமலர் மாறுவாளோ?

அட நாசமா போறவனே
அந்த நாப்பது வயசுக்காரனை பார்த்திபனிடம் சொல்லி கண்டந்துண்டமா வெட்டுவதை விட்டுட்டு எதுக்கு வருத்தப்படுறே, பனிமலர்?

சொந்தபந்தமும் மோசம்ன்னா பிரியனும் அவன் பெற்றோரும் கேட்க யாருமில்லைன்னு பனிமலருக்கு என்ன கோளாறு செஞ்சாங்களோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஆறு வயசு குழந்தைங்கள்ள இருந்து அறுபது வயசான கிழவி வரை இந்த நாட்டுல பாதுகாப்பே இல்லைங்கிற நிலைமை ஆயிருச்சு....:(:(
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top