நிஜமாகவே அவளை அவன் லவ் பண்ணான் போல.
கீர்த்தி சொல்லியது மிகவும் சரி.அவன் போக்கிலே போய்தான் அவனை சரிசெய்ய முடியும்.
மலர் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இது.கொக்குக்கு மீன் ஒன்றே மதி அதுபோல அவன் முழுவதும் கெட்டவன் இல்லை என்பதை கருத்தில் கொண்டு அவனை அவன் வழியிலேயே சென்று திருத்த வேண்டும்.
நல்ல பதிவு.