பேரன்பு பிரவாகம் -15

Advertisement

P.Barathi

Well-Known Member
கீர்த்தியோட வார்த்தைகள் அன்புமலருக்கு சரியான நேரத்தில் கிடைச்ச ரொம்ப அவசியமான வழிகாட்டி. மலர் இனிமேல் எப்படி நடப்பவற்றை தனக்கும், மற்றவர்க்கும் சாதகமா மாற்றப்போறான்னு பார்க்க ஆவளோட காத்திருக்கோம்.
 

உதயா

Well-Known Member
❤️❤️❤️

ஆமாம், நாளைக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு யாருக்கு நடக்கும்? :unsure::unsure: பிரவாவுக்கா? இல்ல மலருக்கா? :p:p
View attachment 12069
பெட் ரூமுக்கு வெளியே மலருக்கு :LOL: :LOL: :LOL: :LOL: :LOL:
பெட் ரூமுக்கு உள்ள பிரவாக்கு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Sai deepalakshmi

Active Member
நிஜமாகவே அவளை அவன் லவ் பண்ணான் போல.
கீர்த்தி சொல்லியது மிகவும் சரி.அவன் போக்கிலே போய்தான் அவனை சரிசெய்ய முடியும்.
மலர் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இது.கொக்குக்கு மீன் ஒன்றே மதி அதுபோல அவன் முழுவதும் கெட்டவன் இல்லை என்பதை கருத்தில் கொண்டு அவனை அவன் வழியிலேயே சென்று திருத்த வேண்டும்.
நல்ல பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top