malar02
Well-Known Member
Why so much of reactions????
எந்த விலங்கின்களுடனும் மனிதவிலங்கை சேர்க்காதிங்க அது அசிங்கபட்டுவிடுமென்றே தோன்றுகிறது இப்போதெல்லாம் ஏனென்றால் உற்று நோக்கினால் அது எதோ ஒரு இடத்தில் வரைமுறைக்குள் வாழ்கிறதுWhy so much of reactions????
சட்டம் அது நிரந்தரமானதாக இல்லை
அது பச்சோந்தியா நிறம் மாறி கொண்டே இருக்கிறது குடியாட்சியில்
மக்கள் வேற ஆட்சி வேற என்ற நிலைப்பாட்டுடன் தொடர் செயல்பாட்டுகள் இருக்கிற இடத்தில் மட்டுமே புரட்சி வரவேண்டும் என்று சொல்கிறேன் .
புரட்சி என்பது (சுதந்திர) உரிமைபோராட்டத்தின் மற்றோரு வார்த்தை இன்னொரு அம்சம்