அருமையான பதிவு மகேஸ்வரி.மத்தவங்க மரியாதை கொடுத்தா தான் நானும் மரியாதை கொடுப்பேன்னு குறிஞ்சி சரியாதான் சொன்னா.அராத்து,,வாயாடி.
எதே...சங்கரனுக்கு வாசல் தான் பாதுகாப்பான இடமா.மருமக வரப்போற நேரத்துல நான் மாட்டிக்கிட்டேன்னு சொல்லி என்ன பண்ண .தாமரை மறந்துடறதால தப்பிச்சுடறார்.
அம்மா,அப்பா யாருக்கும் விளக்கம் சொல்றது போல நடந்துக்க கூடாதுன்னு தாமரை தெளிவா இருக்கா.'குறிஞ்சி குழம்பா'.குறிஞ்சி,சங்கரன்ட்ட சொல்லிட்டு மதுரைக்கு போனாலும், மாதவனோட போனது தெரிஞ்சா தாமரை என்ன பண்ணுமோ.
வேலுதம்பி அடுத்து சங்க எலக்ஷன்ல நிற்க போறாரா.வேலுதம்பிய கிழிச்சு தொங்க விடறது போல குறிஞ்சிக்கு அவன் மேல என்ன கோபம்.