கலவையான உணர்வு
ஆர்யன் பேச பேச கண் கலங்குது
ஏதோ சோகம் நெஞ்சை தாக்குது
என்ன கல் மாதிரி உருட்டி விட்டாங்க
நான் பாறையாய்
அவங்க முன்ன உருமாறி நிற்கிறேன்
செம வசனம்
எங்க குட்டித் தம்பி
எங்களுக்கு அண்ணன் ஆகிட்டான்
அப்பாவும் ஆகிட்டான்
அம்ஜத் சொன்னது
நெகிழ்ச்சியா இருந்தது
ஆர்யன், ருஹா
மேலும் மேலும் நெருக்கம் ஆகுறாங்க
அது ரொம்பபபபபப நல்லா இருக்கு.
நன்றி ரைட்டர்.