புயல் காற்றில் விளக்காகவே 130

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:

ஆத்திரப்பட்டு எழுபவர், அவமானப்பட்டே அமருவார்....நிதர்சனம் (y)(y):love::love:

ஆர்யனே உண்மையை சொல்லட்டும்...
அடுத்த update சீக்கிரமே கொடுங்கள் மா,❤️❤️❤️
 
Last edited:

Romila Robert

Well-Known Member
ஆத்திரப்பட்டு எழுந்தவன் அவமானப்பட்டே இருப்பான்
ஆர்யன் உண்மையை சொல்லிவிடுவது நல்லது, இல்லை என்றால் கரீமா என்ற பாம்பு விஷத்தை கக்கிவிடுவாள்.
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
ஆர்யன் கோபமும்
சல்மாவை பார்த்து பேசியது எல்லாம் சூப்பரா இருந்தது.
ஆனால் எய்தவனை விட்டு விட்டு
அம்பை மட்டும் சிறையில் போட்டு என்ன செய்ய....
கரீமா எப்ப வசமா அகப்படுவாள் என்று ஆர்வமா இருக்கு...
ஆர்யன் தன்வீர் கிட்டயாவது
உண்மையை சொல்ல முடிந்ததே
ஆர்யன், ருஹா
மௌன உரையாடல் ரொம்ப உருக்கமாக இருந்தது..
கவிதை சூப்பர்.
நன்றி ரைட்டர்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top