புதுமணம் : மறுமணம் 36

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
அழகாக பழகி இருந்த குழந்தை மீண்டும் படுக்கையை நனைத்தால்.....!!
இப்படி பட்ட பெரியவர்கள் எதற்கு வீட்டில்????
பொறுமையும் அமைதியும் கொண்ட கௌரி எப்படி தீர்க்க இருக்கிறாள்??
ஆவலுடன்!!!
நன்றி!!
வாழ்க வளமுடன்
 
Last edited:

harinidilip

Well-Known Member
Nice update. Siva en evalavu useless aga irrukan. Avanale en avan parents adaka mudiyalai. Gowri savithri ammavum Pavam. Gowri edavadhu ethirthu pesina thaan vazhi kedaikkum pola.
 

sindu

Well-Known Member
ஜமுனா அட்டகாசம்
எப்படி சமாளிக்க போறா

சூர்யா ஜமுனா வை பார்த்து பயந்து ஈரம் பன்னுராள
 

chitra ganesan

Well-Known Member
அட ஜமுனாம்மா ரொம்ப ஓவரா இருக்கு உங்க செயல்கள்.சூர்யா படுக்கையில் ஈரம் பண்ண ஜமுனா தான் காரணமா??என்ன ஜென்மமோ ..தன் பேத்தி என்பது கூட பாசம் இல்லை.மகன் மட்டும் செய்யணும். மருமக செய்யணும். அவங்க வீட்டுலே இருக்கும் அனைவரும் இவருக்கு சவரட்ணம் பண்ணணுமா??கௌரி நீ எப்படி சமாளிக்க போறே??சிவா உன் முடிவு என்னவா இருக்கும்???
 

தரணி

Well-Known Member
ஒன்னும் இல்லனாலும் வெட்டு ஜம்பத்துக்கு ஒன்னும் குறை இல்ல ஜமுனா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top