இப்ப அவங்க குண்டலினி சக்தி எந்த நிலையில இருக்கு???
அவங்க குண்டலினி அதே இடத்திலே தான் இருக்கு..என் குண்டலினி தான் பிராப்ளத்திலே இருக்கு..உங்களோட குண்டலினி பிரமாதமா இருக்கு..எழுதிய வரிகளைத் திரைலே பார்த்துப் பிரமிப்பா இருக்கு..சத்தியமா இந்தப் பாட்டைப் பார்த்து இந்தப் பதிவு எழுதலை..ஆனா இந்தக் கதைலே நிறைய இடங்களுக்குப் பொருத்தமாப் பாடல் வரிகள் போட்டு என்னைப் பிரமிக்க வைக்கறீங்க..நன்றி சிந்து ஸிஸ்..
மத்த விஷயத்துல குழப்பவாதியா இருக்கிற நம்ம பரோட்டா மாஸ்டர் இந்த விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்காரே....
இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் ஆனாலும் தான் தெளிவில்லைன்னு அவர் நினைக்கறார்..கௌரி, சிவா இரண்டு கரெக்ட்டரையும் சிதைக்காமக் கொடுக்கணும்னு நான் நினைக்கறேன்..கடவுள் என்ன நினைக்கறாரோ..
thanks for the comment..stay blessed sindu sis
சாந்தி தம்பியின் விலகலைப் புரிந்து கொள்கிறாள்...
விலக்க நினைத்தார்கள் எப்போது புரிந்துகொள்வார்கள்...?
i think the jamuna's phone conversation with siva will throw light on this..அந்தப் பார்ட் இன்னும் எழுதலை.
மறுமணம் என்றாலும், புதுமணம் ஆனவர்கள்
என்பதை புரிந்துக் கொள்ளாத ஜமுனா...
விடாமல் போன் அடித்து.....
அப்படி என்ன பேசப்போகிறார்..?
பேச விட்டுப் போனதை, விட்டுப் போககக்கூடாதுண்ணு பேசவாரா இருக்கும்..
thanks for the comment..stay blessed