தீர்வினை எதிர்பார்த்தால் தவறில்லை.... நிஜத்தில் நிழலின் சாயலை எதிர்பார்க்கலாமா....எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கௌரியின் மூலமா கிடைத்ததுப் போல்,
தன்னுடைய நிஜங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம்...
அதிலிருந்து வெளிவரவும் அவளிடம் தீர்வை எதிர்பார்க்கிறானோ..????