எதுக்கு கல்யாணம்???
கௌரியிடம், முக்கியமா என் குழந்தைகளுக்காக தான்.. என் பொண்ணுங்களுக்கு துணை தேவையின்னு தோணுது... அவங்களுக்குன்னு யாராவது வேணுமில்ல...
சுப்பிரமணியிடம், விடோவர்னா வெறும் குழந்தைகளை மட்டும் பார்த்து கிட்டா போதும்னு நினைப்பாங்களா... ஒரு மனைவியை எதிர்பார்க்க மாட்டாங்களா???
பதில்கள் முரண் படுதே...
கௌரியோட உறவுகள் பத்தி ஒண்ணும் சொல்லல... அவளுக்கான முடிவு அவளே எடுத்துப்பாளா??? வேற சொந்த, பந்தம் யாருமில்லையா???