குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு உறவுகள் பணமே பிராதானம் என பேசுகையில் இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தவிக்கும் ஆண்.இதேஸசூழலில் பெண் எப்படி நிமிர்ந்து நின்று குழந்தைகளை காப்பாற்றுவார் என அழகாக விளக்கிய விதம் அருமை.சுயநலமான உறவுகளில் என்ன பயன்